நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 21 நவம்பர், 2014

KANNANAI NINAI MANAME!!!..(PART 3)....கண்ணனை நினை மனமே!!!!..பகுதி 3..பகவத் மகிமை!!!!!!!....


பட்டத்திரி, பகவானை நினைத்துப் பாடத் துவங்கினார்!!.. 

வார்த்தைகள் பிரவாகமாகப் பெருக்கெடுத்தன!..ஆயினும்.....

எங்கு துவங்குவது?!.. எப்படித் துவங்குவது?!!..ஆதி அந்தமில்லா பரம்பொருளை எவ்விதம் போற்றுவது?!... நிறைவு செய்தல் என்பது எப்படி முடியும்?!. முடிவில்லாததற்கு முடிவென்று உண்டா?!..கண்களில் நீர் பெருகியது!... 

KANNANAI NINAI MANAME!! (PART 2 )....கண்ணனை நினை மனமே!...பகுதி :2


ஸ்ரீமந்நாராயணீயம் பாடியருளிய நாராயண பட்டத்திரியின் வாத நோய், அவரால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டது!..அவருடைய வியாகரண குருவான அச்யுத பிஷாரடி, வாத நோயால் பீடிக்கப்பட்டு வருந்திய போது, பட்டத்திரி அவருக்கு உளப்பூர்வமாக சேவை புரிந்தார். ஆயினும் தன் குருவின் நோய் கண்டு வருந்திய அவர்,  அதை, யோக பலத்தால், தாமே  ஏற்றுக் கொண்டார்!!....

KANNANAI NINAI MANAME!! PART 1......'கண்ணனை நினை மனமே!' (ஸ்ரீமந்நாராயணீயம்) பகுதி : 1.


அன்பர்களுக்கு வணக்கம்!..

கொஞ்ச காலமாக, ஸ்ரீமந்நாராயணீயம் வகுப்புகளுக்கு சென்று வருகிறேன்.. நிறையும் தருவாயிலிருக்கிறது..

மின் தமிழ் குழுமத்தில், அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீமந்நாராயணீய சாரம் எழுத இறையருள் கூட்டுவித்திருக்கிறது..

அங்கு தருவதை, சற்று, சுருக்கியோ, விரித்தோ, இங்கும் தர வேண்டுமென தோன்றியதைச் செயலாக்கியிருக்கிறேன்!..

அன்பர்கள் படித்து, தவறிருப்பின் சுட்ட வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்!..

புதன், 5 நவம்பர், 2014

VAIKUNTHA CHATHURDASI, VISWESVARA VIRATHAM (5/11/2014).....வைகுந்த சதுர்த்தசி, விஸ்வேஸ்வர விரதம். (5/11/2014)


அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..

இன்றைய தினம் (5/11/2014) 'முகுந்த சதுர்த்தசி'. இது 'விஸ்வேஸ்வர விரதம்' எனவும் அழைக்கப்படுகின்றது.. சிவன், திருமால் இருவரையும் ஒரு சேர பூஜித்துப் பயன் பெற உகந்த தினம் இது!!!!!..  

விரத தினம்:

ஞாயிறு, 2 நவம்பர், 2014

KAMSA VADHAM.!!! (2/11/2014) ......கம்ச வதம்!!!!!...


அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!.

தீபாவளி அமாவாசைக்கு அடுத்து வரும் சுக்ல பக்ஷ தசமி, ஸ்ரீக்ருஷ்ணர், கம்சனை வதம் செய்த திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது.