பட்டத்திரி, பகவானை நினைத்துப் பாடத் துவங்கினார்!!..
வார்த்தைகள் பிரவாகமாகப் பெருக்கெடுத்தன!..ஆயினும்.....
எங்கு துவங்குவது?!.. எப்படித் துவங்குவது?!!..ஆதி அந்தமில்லா பரம்பொருளை எவ்விதம் போற்றுவது?!... நிறைவு செய்தல் என்பது எப்படி முடியும்?!. முடிவில்லாததற்கு முடிவென்று உண்டா?!..கண்களில் நீர் பெருகியது!...