நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 25 பிப்ரவரி, 2015

KANNANAI NINAI MANAME!...PART 19... கண்ணனை நினை மனமே!.. பகுதி 19. பிரம்ம தேவரின் தவம்!..

Image result for BANKE BIHARI

இந்த தசகம், பிரம்ம தேவரின் தவம் குறித்தும், அதன் பின்னர், பகவானின் அருளால், அவர், சிருஷ்டியைத் துவக்கிய  விதம் குறித்தும் விவரிக்கிறது.. சென்ற தசகத்தின் நிறைவில், பகவானின் நாபிக் கமலத்திலிருந்து மேலெழும்பிய தாமரை மலரில், பிரம்ம தேவர் தோற்றமானது பற்றிப் பார்த்தோம்.. அதைத் தொடர்ந்த நிகழ்வுகளை, இந்த தசகத்தில் பட்டத்திரி கூறுகின்றார்...