நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

KANNANAI NINAI MANAME...PART 27...கண்ணனை நினை மனமே!.. பகுதி 27..கபில கீதை...



கபில மாமுனிவரின் தாயாகிய தேவஹூதிக்கும், கபிலருக்கும் நடந்த சம்வாதமாக, ஸ்ரீமந் நாராயணீயம்  கூறும்  ஸாங்கிய யோகத்தின் முதல் பகுதியை இப்போது பார்க்கலாம். 

KANNANAI NINAI MANAME...PART 26....கண்ணனை நினை மனமே.. பகுதி 26...கபில அவதாரம்.


ஸ்ரீமத் பாகவதத்தில், பகவானின் அவதார மகிமைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பகவானின் பத்து அவதாரங்களைத் தவிர, மன்னுயிர்களுக்கு நல்வழி காட்டும் பொருட்டு, எடுத்த, வேறு சில அவதாரங்களும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீமந் நாராயணீயத்திலும், அற்புதமான ஸ்லோகங்களால், அவை சுருக்கமாக விளக்கப்படுகின்றன.

சனி, 11 ஏப்ரல், 2015

KANNANAI NINAI MANAME... PART 25....கண்ணனை நினை மனமே.. பகுதி 25...(ஹிரண்யாக்ஷ வதம்).​


சென்ற தசகத்தில், எம்பெருமான், பூமி தேவியை, தன் கோரைப் பற்களில் ஏந்தி, பிரளய நீரிலிருந்து வெளிவந்த லீலையைத் தியானித்தோம்!..

கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்புக்
கிடந்திடும், தன்னுள்கரக்குமுமிழும்,
தடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும்
மடந்தையை, மால்செய்கின்றமாலார்க்காண்பாரே.

KANNANAI NINAI MANAME..PART 24...கண்ணனை நினை மனமே!.. பகுதி:24..வராஹ அவதாரம் (தொடர்ச்சி).



ஸ்ரீமத் பாகவதத்தில், மைத்ரேயர் மற்றும் விதுரரிடையே நடைபெறும் உரையாடலில், வராஹ அவதாரம் குறித்துச் சொல்லப்படுகின்றது.. ஸ்வேத வராஹ கல்பத்தில், ஸ்வாயம்புவ மன்வந்திரத்தில் பிரம்மாவின் நாசியிலிருந்து தோன்றி, பூமியைக் காத்தார் பகவான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.