நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 27 மே, 2015

KANNANAI NINAI MANAME....PART 30...கண்ணனை நினை மனமே!... பகுதி 30...நர நாராயணாவதாரம் .


​சென்ற தசகத்தில், நாம், கபில மஹரிஷி, தன் திருவாக்கினால் உரைத்த, கபில கீதையை கேட்டு, கபில மஹரிஷியைத் தியானித்தோம்!.. யாரொருவர், பக்தி, சிரத்தையுடன், கபில மஹரிஷியின் அவதார வைபவத்தையும், கபில கீதையையும் கேட்கிறார்களோ அல்லது உபதேசிக்கிறார்களோ, அவர்களுக்கு, பகவானின் பாதாரவிந்தங்களில் நிலைத்த பக்தியும், மோக்ஷமும் கிடைக்கும் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது.

இந்த தசகம், நர நாராயணர்கள் அவதரித்த நிகழ்வு குறித்தும், ஸஹஸ்ர கவசன் என்னும் அசுரனை, அவர்கள் சம்ஹாரம் செய்தது குறித்தும், இந்திரனது கர்வத்தை அடக்கியமை குறித்தும் விவரிக்கிறது. 

KANNANAI NINAI MANAME.....PART 29.....கண்ணனை நினை மனமே!.. பகுதி 29... கபில கீதை (தொடர்ச்சி..).



கபில மூர்த்தி, தொடர்ந்து, பின்வருமாறு தேவஹூதிக்கு உபதேசிக்கலானார்.

'பெண்ணின் வயிற்றில் புகும் ஜீவனானவன், பல துன்பங்களை அடைகிறான். அவற்றினின்றும் நீங்குவதற்கு இயலுவதில்லை.. இருப்பினும், (கர்ப்ப காலத்திலேயே) தெளிந்த ஞானத்தை  அடைகிறான். ஆயினும், பிரசவ காலத்தில், ஞானத்தை இழந்து விடுகின்றான். பல வித தொல்லைகளுடனும்  பீடைகளுடனும் பால்யத்தைக் கடக்கிறான்.  இளமையில் மீண்டும் மதி மயக்கத்தை அடைகிறான்....இது என்ன கஷ்டம்!' என்று தேவஹூதிக்கு பகவான் உபதேசித்தார்.

செவ்வாய், 5 மே, 2015

KANNANAI NINAI MANAME.. PART 28...கண்ணனை நினை மனமே!.. பகுதி 28... கபில கீதை (தொடர்ச்சி..).உத்தம பக்தி!!..


கபிலராக அவதரித்த பகவான் ஸ்ரீவிஷ்ணு, தன் தாயாகிய தேவஹூதிக்கு, மேலும் உபதேசிக்கிறார்!. என்ன விதமான செயல்களைச் செய்தால், உத்தம பக்தி உண்டாகும் என்று கூறுகின்றார்.