நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 22 அக்டோபர், 2016

KANNANAI NINAI MANAME.. IRANDAM BAGAM... PART 3...கண்ணனை நினை மனமே.. பாகம் 2.. பகுதி 3.

Image result for gajendra moksham

பகவானை அடைய வேண்டுமெனில் மனதை ஒருமைப்படுத்தி, பகவானின் திருவடிகளில் பக்தி செலுத்த வேண்டும்.... ஆனால், ஆயிரம் வழிகளில் அலையும் மனதை அடக்கி, பகவான் மேல் திருப்புவது அத்தனை எளிதான செயலா??!!.. மஹாத்மாக்களால் மட்டுமே முடிந்த இந்த விஷயத்தை, மற்றவர்களும் ஓரளவுக்கேனும் சாதிக்கும் பொருட்டே பகவான் துன்பத்தைத் தருகிறான்.